மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Tuesday, March 27, 2007

நடந்தது ஒரு வானவேடிக்கை !




நடந்தது ஒரு வானவேடிக்கை.
ஆச்சர்யத்தில் உலகம்.
உற்சாகத்தில் தமிழினம்.

புலிப் பாயுமென்பது தெரியும்.
புலிப் பறக்குமென்பதும் தெரிந்தது.

எங்கிருந்து வந்தார்கள்.
எப்படி வந்தார்கள்.
எங்கே போனார்கள்.
எப்படி செய்தார்கள்.
எப்படி பயின்றார்கள்.
எத்தனை எத்தனைக் கேள்விகள்.

அத்தனைக்கும் பதிலாய்
அமைதியாய் ஒரு வேங்கை.
அழகான ஒரு புன்னகை.

இந்தியாவுக்கு ஒரு ஆலோசனை,
இதுவரை
ரேடார் கொடுத்தது வீண்.
இனிப்
பதுங்குக்குழிகள்
கட்டச் சொல்லிக்கொடுங்கள்.

நடந்தது ஒரு வானவேடிக்கை.
ஆச்சர்யத்தில் உலகம்.
உற்சாகத்தில் தமிழினம்.

8 Comments:

Post a Comment

<< Home